Thursday, May 31, 2007

குடிசை




எல்லோர் வீட்டிற்கும்
கதவு எண் எழுத வந்த
அரசு அலுவலர்
என் வீட்டிற்கு மட்டும்
ஏன் வரவில்லை?
ஓ...
என் குடிசையில்
கதவே இல்லை என்பதாலோ?

குறிப்பு: 1992-ல் நான் எழுதிய இந்தக் கவிதை, எமது கல்லூரியின் ஆண்டுவிழா மலரில் பிரசுரமானது. இத்தனை ஆண்டுகள் கழித்தும், இந்தக் கவிதையின் பொருளும், தேவையும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கப்போகிறதோ...? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

5 comments:

தென்றல் said...

வாங்க....வாங்க...!

வாழ்த்துக்கள், பெனடிக்!!

BP said...

You right.
The other part of this is interestin: Even there is no doors to keep the door number, there are walls to show up political party's two leaves symbol.

Anonymous said...

John Benedict,
I really enjyed your Kavithaigal. Keep it up.

Francis Xavier

Anonymous said...

Padithen, Racithen. Paratukal!
-E.

Geetha Sambasivam said...

குடிசைக்கும் வந்து எட்டிப் பார்த்தாச்சு, ஆர, அமர இருந்து நம்பர் போட்டதும் சொல்லுங்க, மீண்டும் வரேன். :)))))))