Sunday, November 30, 2008

பெண்ணுரிமை

ஆணுக்குப் பெண்ணை
அடிமையாக்குதல் பாவம்;
பேனாக்கள் போர் முழக்கமிட
பெருமையாய் எழுதுகின்றன
ஆண் கவியும் பெண் கவியும்

ஆதரிப்பார் யாருமின்றி
அலைந்து கொண்டிருக்கின்றன
ஆண் பிணங்கள் சில...
சமபங்கும் வேண்டாம்
சமத்துவமும் வேண்டாம்...
எங்களையும் வாழவிடு
என்ற எளிய கோரிக்கையோடு!

2 comments:

Anonymous said...

Hello dude..

How are you doing?

I read your poem in Varppu.. nice..

ஆதரிப்பார் யாருமின்றி
அலைந்து கொண்டிருக்கின்றன
ஆண் பிணங்கள் சில...
சமபங்கும் வேண்டாம்
சமத்துவமும் வேண்டாம்...
எங்களையும் வாழவிடு
என்ற எளிய கோரிக்கையோடு!

Real words... Very nice.. Thanks dude

--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/

"உழவன்" "Uzhavan" said...

//John Peter Benedict said...
நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்//

Ungal paaraattuku mikka Nabri Nanbare :-)