திருக்குறள் ஒப்புவித்தல்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றாள் எனது ஏழுவயது மகள் ஷர்லி.
என் இதயத்துக்குள் புதைந்து கிடக்கும் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால அனுபவங்களையும் கவிதை, கட்டுரை, ஒலி, ஒளி வடிவில் நான் இறைத்துப் போட்டிருக்கும் வேலியில்லா களத்து மேடு. Disclaimer: நான் கவியரசோ, கவிப்பேரரசோ அல்ல; கவிதைச் சோதனையில் களமிறங்கியிருக்கும் 'கத்துக்குட்டி'. கற்றுவிட்டு கவிதை எழுத வரவில்லை; மாறாக, கவிதை எழுதிக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்... கவனம் தேவை!
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றாள் எனது ஏழுவயது மகள் ஷர்லி.
Posted by
Agathiyan John Benedict
at
10:13 PM
Labels: அனுபவம், இணைய வீடியோ, தமிழ்ச் சங்கம்
No comments:
Post a Comment